குறிஞ்சிக் குமரன் சனசமூகத்தின் எழில் மிகு தோற்றமும், கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள விளையாட்டுக் கழகத்துக்கு உதவிய நல்லுங்களின் பெயர்களும்!

குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையம் பூஞ்செடிகள் நாட்டப்பட்டு தற்போது அழகாகக் காணப்படுகின்றது. 

இம்முறை இடம்பெற்ற கன்னிமார் கோவில் தேரின் போது குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையம், விளையாட்டுக் கழகம் சார்பாக குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையத்தின் முன்றலில் பூரண கும்பம் வைக்கப்பட்டு தேரில் பவனி வந்த கன்னிமார் அம்மனுக்கு மரியாதை செய்யப்பட்டது. 

தைலங்கடவை வைரவர் கோவிலின் அருகில் வாங்கிய குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழகத்துக்கு சொந்தமான காணிக்கு உதவி செய்த நல்லுள்ளங்களின் பெயர் விபரங்கள் குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையம் முன்பு கல்வெட்டில் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

படங்கள் : நன்றி - மாறன் 



 

 
Make a Free Website with Yola.