கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் 2014(Photos)
குப்பிளான் தெற்கு வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள ஆலய பெருந்திருவிழா 05.05.2014 திங்கட்கிழமை இன்று வெகு விமரிசையாக ஆரம்பமானது.
அம்பாளுக்கு பூஜை நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து கொடியேற்ற வைபவமும் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
வெளிநாட்டில் இருந்தும், உள்ளூரில் இருந்தும் வருகை தந்த ஏராளமான பக்த அடியார்கள் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டனர்.
படங்கள்: ஷர்மி
கீழே உள்ள நியூகுப்பிளான் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்...