வெளிநாடு வாழ் உறவுகளால் சேகரிக்கப்பட்ட நிதி குறிஞ்சிக்குமரன் நிர்வாகத்திடம் கையளிப்பு 


குப்பிளான் குறிஞ்சிகுமரன் சனசமூக நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ந. லோகநாதன் அவர்களால் சேர்க்கப்பட்ட பணம் 250,000 + 60,000 + 100,000 சேர்த்து மொத்தமாக 4,10,000 ரூபாய்களுடன் வட்டி 45,000 சேர்த்து இப் பணம் வங்கியில் நிரந்தர வைப்பில் இடப்பட்டு இருந்தது. 

இப் பணம் முழுவதுமாக தற்போது நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நிர்வாகத்திடம் ஒப்டைக்கப்பட்ட மொத்த பணம் 4 இலட்சத்து 55,000 ரூபாய்கள் ஆகும். 

தகவல்: குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய வெளிநாட்டு இணைப்பாளர் 


 
Make a Free Website with Yola.