திருமதி வர்ணமலர் சச்சிதானந்தம்


தோற்றம் : 10 னவரி 1952                            மறைவு : 02 மே 2011

தமிழீழம் குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா மிஸ்சிஸ்சாகாவை வதிவிடமாகவும் கொண்ட வர்ணமலர் சச்சிதானந்தம் அவர்கள் 02-05-2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா(முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்) சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், விசுவலிங்கம், காலஞ்சென்ற இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சச்சிதானந்தம்(கோபால்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா, காஞ்சனா, மயூரன், சர்மிளா, மயூதரன்(தரன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலகாந்தன், சுபேந்திரன், பகீரதி, ரமேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருமலர்(ராணி), தங்கராஜா, சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பராசக்தி(ராணி), வசந்தா, சுந்தரலிங்கம், காந்திமதி(மதி), கலைச்செல்வி(பபி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காசினி, இந்துஜா, புவிராஜ், கிருஷிக்கா, சிவிக்கா, அபிஷயா, அனிஷ், தர்ஷன், ரிசிக்கா, தர்ஷிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்,

குடும்பத்தினர்...

முழுமையான மரண அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது...

  


 முன்செல்ல 

 
Make a Free Website with Yola.