அமரர் திருமதி சிவசுப்பிரமணியம் கமலாதேவி
15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
உன் மடியில் கண்ணுறங்க ஆசை
எங்களுக்கு...
நீங்கள் அடித்த அடி விழும் முன்பே
உங்களை கட்டி அணைக்கும் பிள்ளைகள்
நாங்கள்...
எங்களுக்கு...
நீங்கள் அடித்த அடி விழும் முன்பே
உங்களை கட்டி அணைக்கும் பிள்ளைகள்
நாங்கள்...
இன்று உங்கள் நினைவுகளுடன் மட்டுமே
எங்கள் பயணம் அம்மா....
நாங்கள் தான் உங்கள் உலகம் என்று வாழ்ந்தீர்கள்....
இன்று எப்படி முடிகிறது....
எங்களை பிரிந்து வாழ்வதற்க்கு..........
உங்கள் கனவு எல்லாம் நாங்கள் தானே அம்மா..
ஆண்டுகள் தான் பல ஓடி மறைந்தது ஆனால் இன்னமும்
எங்கள் மனம் உங்கள் பிரிவை ஏற்க மறுக்கிறது....
ஆயிரம் கனவுகள் இருக்கும் இதயத்திலே
உங்கள் நினைவுகளை மட்டும் தான் கண்ணீருடன் எங்களுடன்
கலையாமல் வாழ்கின்றன.....
எங்கள் பயணம் அம்மா....
நாங்கள் தான் உங்கள் உலகம் என்று வாழ்ந்தீர்கள்....
இன்று எப்படி முடிகிறது....
எங்களை பிரிந்து வாழ்வதற்க்கு..........
உங்கள் கனவு எல்லாம் நாங்கள் தானே அம்மா..
ஆண்டுகள் தான் பல ஓடி மறைந்தது ஆனால் இன்னமும்
எங்கள் மனம் உங்கள் பிரிவை ஏற்க மறுக்கிறது....
ஆயிரம் கனவுகள் இருக்கும் இதயத்திலே
உங்கள் நினைவுகளை மட்டும் தான் கண்ணீருடன் எங்களுடன்
கலையாமல் வாழ்கின்றன.....
அம்மா எங்கள் அழுங்குரல்கள் உங்கள்
இதயத்தை கரைக்கவில்லையா.....
எங்களை பிரிந்தபோதே உங்கள் இதயம் கல்லாகி போனதோ......
இதயத்தை கரைக்கவில்லையா.....
எங்களை பிரிந்தபோதே உங்கள் இதயம் கல்லாகி போனதோ......
எங்களை விட்டு ஒருபோதும் விலகி
இருக்க மாட்டீர்கள்.....
இருக்க மாட்டீர்கள்.....
இப்போது மட்டும் எப்படி முடிகிறது......
எங்களை விட்டு ஏன் பிரிந்தீர்கள்....
எங்களை ஏன் மறந்தீர்கள்....
ஒவ்வொரு கணப்பொழுதிலும்
உங்கள் வரவுதனை எதிர்பார்க்கும்
எங்கள் இதயம் அம்மா..
எங்களை விட்டு ஏன் பிரிந்தீர்கள்....
எங்களை ஏன் மறந்தீர்கள்....
ஒவ்வொரு கணப்பொழுதிலும்
உங்கள் வரவுதனை எதிர்பார்க்கும்
எங்கள் இதயம் அம்மா..
சசி (சுவிஸ்) ,பிரியா,சயந்தன் (பிரான்ஸ்) அன்பு தாயாரும்
திவியனின் அன்பு பேத்தியும் பவன் (சுவிஸ்) அன்பு மாமியாரும்
இந்திராணி (இலங்கை), கிருஷ்ண மூர்த்தி. (பிரான்ஸ்), கேங்கதரம் (இலங்கை) நடராஜா, (ஜேர்மனி) யோகன் (பிரான்ஸ்) வைகுந்தன் (சுவிஸ்) தங்கராசா (இலங்கை) லோகேஷ் (ஜேர்மனி) தயா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
ஞானம்மா , தவமணி (இலங்கை) காலஞ்சென்ற சிவக்கொழுந்து, காலஞ்சென்ற நேசம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, சிவலிங்கம், (சுவிஸ்) , ஆகியோரின் அன்பு மைத்துனியும்...
பிரபா, (பிரான்ஸ்) பிரியா, குகா, நந்தா, மதன் இலங்கை ஆகியோரின் அன்பு சித்தியும் தனுசன், லதுசன், கனுசன் (இலங்கை) அன்பு பெரியம்மவும் அவர்
ராயன், சுயேந்தினி, கயேந்தினி, சாந்தன், சசிக்கா (பிரான்ஸ்) மேதா ( லண்டன்) நிந்துயா நிதுலா யாவகார். சியான்.லக்ஷி (ஜேர்மனி) வைஷ்னான். நிதுஷ் (சுவிஸ்) மதுரா மதுரன் ,மதுசன். சஞ்யே. (இலங்கை) அன்பு மாமியாரும் ஆவார்.)
தகவல்,
தாய் செல்லம்மா
மகன் சயந்தன்
கணவர் சிவசுப்பிரமணியம்
கணவர் சிவசுப்பிரமணியம்