அமரர் திரு. சி இராசதுரை 

ஐந்தாண்டில் அழியாத நினைவலைகள்...!

 திதி 18.04.2011

என் உயிரில் கலந்த உறவே

என் உணர்வில் நற்காரியங்களில் கைகொடுத்து

அன்பால் எனை ஆள்பவரே...

உன்னுடன் என்னுயிர் சங்கமிக்கும்

நன்னாள் வரை

உன் நிஜமான நினைவுகள்

வாழும் வளரும்...

ஓர் நாள் நான் உன்னிடம் வரும் வேளை

என்னை அரவணைப்பாய்...

அதுவரை உன் அழியாத நினைவுகளோடு...


ஆருயிர் மனைவி,
திருமதி - தவேஸ்வரி இராஜதுரை,
(MA, M Phill),
ஆசிரிய ஆலோசகர்,
வலயக்கல்வி அலுவலகம்,
கொழும்பு.


 
Make a Free Website with Yola.