குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தின் (கனடா) 10 ஆவது ஆண்டு விழாவும் எம்மண்ணின் மணம் கமழும் செம்மண் இரவு 2011  

காலம் - 16-07-2011 (சனிக்கிழமை

நேரம் - மாலை 4.30

இடம் - கனடா கந்தசுவாமி கோவில் மண்டபம்

நிகழ்ச்சிகள் -
மங்கள விளக்கேற்றல், மௌன அஞ்சலி, கடவுள் வணக்கம், தலைமையுரை, வரவேற்புரை, சிறப்பு விருந்தினர் உரை , பிரதம விருந்தினர் உரை மற்றும் கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள் -
இதில் பங்கு பற்ற விரும்பும் ஆர்வம் உள்ள கிராமத்து உறவுகள் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் பெயர் விபரங்களை கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்படுகிறார்கள்..

416-562-5477, 416-398-3319, 647-286-9089


முக்கிய குறிப்பு - முதல் பதிவு செய்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்..



இங்கனம் - செம்மண் இரவு ஒழுங்கமைப்புக் குழுவினர்..



 
Make a Free Website with Yola.